Sign In
0
0
அதிகாரம்: இன்னா செய்யாமை
குறள்: 314
✰திருக்குறள்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.
✰விளக்கம்:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
- சாலமன் பாப்பையா
அருஞ்சொற்பொருள்:
✰திருக்குறள்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.
✰விளக்கம்:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
- சாலமன் பாப்பையா
அருஞ்சொற்பொருள்: