Sign In
0
அதிகாரம்: கேள்வி.
குறள்: 411
✰திருக்குறள்:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.
✰விளக்கம்:
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
- சாலமன் பாப்பையா
அருஞ்சொற்பொருள்: