Sign In


ஒரு நாள் நரி நாரையை விருந்துக்கு அழைத்தது.

நரி இரண்டு தட்டுகளில் பாயாசம் ஊற்றி வைத்தது. நரி நாவால் ருசித்துக் குடித்தது.

நாரையால் உண்ணமுடியவில்லை. நாரை பசியுடன் வீடு திரும்பியது.

நாரை நரிக்கு பாடம் புகட்ட நினைத்தது. நரியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது.

இரண்டு உயரமான குவளைகளில் சிறிய மீன்களை போட்டு வைத்தது.

தன் நீண்ட அலகால் நாரை குவளையில் இருந்த மீன்களைக் கொத்தித் தின்றது.

நரியால் குவளையில் இருந்த மீன்களை எட்ட முடியவில்லை.

நரி திரும்பத் திரும்ப முயன்று ஏமாந்து திரும்பியது.


ஒரு நாள் நரி நாரையை விருந்துக்கு அழைத்தது.

நரி இரண்டு தட்டுகளில் பாயாசம் ஊற்றி வைத்தது. நரி நாவால் ருசித்துக் குடித்தது.

நாரையால் உண்ணமுடியவில்லை. நாரை பசியுடன் வீடு திரும்பியது.

நாரை நரிக்கு பாடம் புகட்ட நினைத்தது. நரியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தது.

இரண்டு உயரமான குவளைகளில் சிறிய மீன்களை போட்டு வைத்தது.

தன் நீண்ட அலகால் நாரை குவளையில் இருந்த மீன்களைக் கொத்தித் தின்றது.

நரியால் குவளையில் இருந்த மீன்களை எட்ட முடியவில்லை.

நரி திரும்பத் திரும்ப முயன்று ஏமாந்து திரும்பியது.

