Sign In

0
0
அதிகாரம்: ஒழுக்கமுடைமை.
குறள்: 138
✰திருக்குறள்:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
✰விளக்கம்:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
- மு.வரதராசனார்
அருஞ்சொற்பொருள்:
✰திருக்குறள்:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
✰விளக்கம்:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
- மு.வரதராசனார்
அருஞ்சொற்பொருள்:

