Sign In
0
அதிகாரம்: ஒழுக்கமுடைமை.
குறள்: 131
✰திருக்குறள்:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.
✰விளக்கம்:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
- கலைஞர் மு.கருணாநிதி
அருஞ்சொற்பொருள்: